கட்டுரைகள்
வெள்ளிக்கிழமை இரவில் விஷேடமாக இரவுத் தொழுகையைத் தொழுது அன்றைய தினம் நோன்பும் Posted on : 2014-04-02

கேள்வி :
சிலர் வெள்ளிக்கிழமை இரவில் விஷே‘டமாக இரவுத் தொழுகையைத் தொழுது அன்றைய தினம் நோன்பும் நோற்கின்றார்கள். இவ்வாறு வெள்ளிக்கிழமைக்கும் அதன் இரவுக்கும் இஸ்லாத்தில் ஏதும் சிறப்புக்கள் வந்துள்ளதா?
... See more

நின்ற வன்னம் அருந்தலாமா? Posted on : 2014-02-17

கேள்வி :
தண்ணீர் மற்றும் பானங்கள் எதனையும் நின்றவண்ணம் அருந்தக் கூடாது. அப்படி நின்றவண்ணம் அருந்துவது ''ஹராம்’’ என்று சிலரும், அது வெறுமனே ''மக்ரூஹ்’’ என்று சிலரும் கூறக் கேட்கின்றோம். இந்த விடயத்... See more

நரகம் செல்லும் பிரிவுகளின் நிலை Posted on : 2013-07-19

கேள்வி :
பிரிவுகள் நரகம் செல்லும் என இந்த ஹதீஸில் வந்துள்ளது. நரகம் செல்லும் பிரிவுகள் நரகிலிருந்து வெளியேறுவார்களா? அல்லது நிரந்தரமாக தங்குவார்களா?
 
பதில் :
பிரிவுகள் நரகிலிருந்து வ... See more

73 பிரிவுகளில் சுவனம் செல்லும் கூட்டம் எது? Posted on : 2013-07-19

கேள்வி :
உம்மத் 73 ஆகப் பிரியும் என்ற ஹதீஸில் வந்துள்ள பிரிவுகளில் சுவனம் செல்லும் கூட்டம் எது என்ற விபரம் வேறு ஹதீஸ்களில் காணப்படுகிறதா?
 
 
பதில் :
ஆம். இதன் விபரம் வேறு ஹதீஸில் வந்து... See more

உம்மத் 73 ஆகப் பிரியும் என்ற ஹதீஸில் சொல்லப்பட்டிருக்கும் பிரிவுகள் யார்? Posted on : 2013-07-19

கேள்வி :
உம்மத் 73 ஆகப் பிரியும் என்ற ஹதீஸில் சொல்லப்பட்டிருக்கும் பிரிவுகள் நபி (ஸல்) அவர்களின் உம்மத்தைக் குறித்து கூறப்பட வில்லை. அது மாற்று மதத்தவர்களைக் குறித்து கூறப்பட்டவைகளாகும். அதாவது யூத,
 
See more